அந்தியும் தனிமையும் பெண்மையும் குறித்த கவிதை
மஞ்சனம் ஆட்டிப்
அஞ்சனம் பூசவிருக்கும் அந்தி வானம்
என்னை
நானும் அதைப் பார்த்துப்
பல
என் இன்ப துன்பங்களையும் பகிர்ந்தேன்!
என்னுரை உரையாடலுக்கு ஏற்ப அதுவும்
எங்கள் உரையாடலை, நாங்கள்
அறியாமலேயே ஓர் ஒற்றன்
கிளைகளின் இடையில்,
இலைகளாய் மறைந்து
கேட்டுவிட்டான்
காலை எழுந்து கேட்ட
குயிலோசை வழி அறிந்தேன்!
பெண்ணின் இரகசியம் தெரிய
வேண்டுமானால்,
வானின் வர்ண இலக்கணம்
பயில வேண்டும்!
குயிலின் பாஷை புரிய வேண்டும் !