மனிதனின் ஆசையை வருத்தத்தொடு வியக்கும் கவிதை
பூமியின் செல்வச்
சுகத்தைப் பற்றிடும்
கைகள்,
பூமியையும் பந்தாடப்
பிராத்திக்கும்!
எனினும் மிஞ்சுவது
ஏமாற்றம் தான்!
உயிராய் இருக்கும்போது
ஒன்றும் அடைந்துவிடா
புதைந்து போன பின்
செடியாய் முளைத்து
மரமாய் கிளைக்கிறதே ,
இன்னும் அவைகள்
இங்குப் பற்றிக்கொள்ள
என்னதான் இருக்கின்றது ?