பெண்களின் என்றும் மாறா மரபைக் கூறும் மரபுக்கவிதை
வாசற் படிகட ந்துவந் ததில்லை ,
நான்பலர் ஏசும் படிநடந் ததில்லை ,
வான்பார்க் கவெளி படியில் அமர்ந்தேன்
அறையின் இருள்பழ கிப்போன எனக்கு
வெளிச்சம் கண்ணை வருத்தி கூசுகிறது ,
சுவர்அடைத் தசுகம் வழங்கும் சுதந்திரம்
ஏனோ பறக்கத் துடிக்கிறது ,
சிறகை தருவா யோஎன் புறாவே !