தமயந்தி கவிதை
இலைகள் இடைமறித்து ,
எங்கே போகிறாய்
என்று கேட்டும்
இரகசியம் என உங்கள் இருவர்
தூதின் கண்ணியம்
காத்த அன்னத்தை
வந்தனங்கள் பல சொல்லி
நீ கேட்பது
தமயந்தி ,
நள மகாராஜனின்
நல விசாரிப்பா?
இரகசியம் ,இங்கு
லாவண்யங்கள் கொஞ்சும்
தாமரை இதழ்கள் ,
நாணத்தால் சிவந்து
தடாகத்திலும் கரைக்க,
இந்நிகழ்வை
அறியாமல் ,இன்னும்
அன்னத்தை
நள மகாராஜனின்
உங்களின் உரையாடல்
வைத்து காற்றிலேயே
குயில்கள் காவியம் பாடி
முடிந்துவிட்டன,
உங்களின் இரகசியம்
கசிந்து தமிழ் ராணியின்
கட்டளை பேரில்
உனது
சிதறவிட்டும் முடித்துவிட்டான் !
இத்துணையும் அறியாமல்
இன்னும் நீ அன்னத்தை
அவஸ்தை படுத்துவது
நள மகாராஜன்
ஓலையை அன்னம் தொலைத்து
விட்டதாலா?